Skip to content

Pirai Thedum Song Lyrics

    Pirai Thedum Lyrics … Irulil Kanneerum Etharku. Madiyil Kanmooda Vaa. Azhakae Intha Sogam Etharku. Naan Un Thaayum Allavaa. Unakkena.

    PIRAI THEDUM” SONG DETAILS
    Starring: Dhanush and Richa Gangopadhyay
    Music: G.V. Prakash Kumar
    Singers: Saindhavi and G.V. Prakash Kumar
    Lyricist: Dhanush
    Music Label: Gemini Audio

    Pirai Thedum Song Lyrics In Tamil

    பிறை தேடும் இரவிலே உயிரே

    எதை தேடி அலைகிறாய்

    கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே

    அன்பே நீ வா

     

    பிறை தேடும் இரவிலே உயிரே

    எதை தேடி அலைகிறாய்

    கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே

    அன்பே நீ வா

     

    இருளில் கண்ணீரும் எதற்கு

    மடியில் கண் மூடவா

    அழகே இந்த சோகம் எதற்கு

    நான் உன் தாயும் அல்லவா

     

    உனக்கென மட்டும்

    வாழும் இதயமடி

    உயிருள்ள வரை

    நான் உன் அடிமையடி

     

    பிறை தேடும் இரவிலே உயிரே

    எதை தேடி அலைகிறாய்

    கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே

    அன்பே நீ வா

     

    அழுதால் உன் பார்வையும்

    அயந்தால் உன் கால்களும்

    அதிகாலையின் கூடலில்

    சோகம் தீர்க்கும் போதுமா

     

    நிழல் தேடிடும் ஆண்மையும்

    நிஜம் தேடிடும் பெண்மையும்

    ஒரு போர்வையில் வாழும் இன்பம்

    தெய்வம் தந்த சொந்தமா

     

    என் ஆயுள் ரேகை நீயடி

    என் ஆணி வேரடி

    சுமை தாங்கும் எந்தன் கண்மணி

    என்னை சுடும் பனி

     

    உனக்கென மட்டும்

    வாழும் இதயமடி

    உயிருள்ள வரை

    நான் உன் அடிமையடி

     

    பிறை தேடும் இரவிலே உயிரே

    எதை தேடி அலைகிறாய்

    கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே

    அன்பே நீ வா

     

    விழியின் அந்த தேடலும்

    அலையும் உந்தன் நெஞ்சமும்

    புரிந்தாலே போதுமே

    ஏழு ஜென்மம் தாங்குவேன்

     

    அனல் மேலே வாழ்கிறாய்

    நதி போலெ பாய்கிறாய்

    ஒரு காரணம் இல்லையே

    மீசை வைத்த பிள்ளையே

     

    இதை காதல் என்று சொல்வதா

    நிழல் காய்ந்து கொள்வதா

    தினம் கொல்லும் இந்த பூமியில்

    நீ வரம் தரும் இடம்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *